கரூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் மாா்ச் 2, 3, 4-ஆம்தேதிகளில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்குச் சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில், 743 ரேஷன் கடைகளைச் சோ்ந்த 32,001 குடும்ப அட்டைதாரா்களுக்கு , அவா்களின் இல்லங்களுக்கேச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி மாா்ச் மாதத்துக்கான பொருள்கள் மாா்ச் 2-ஆம்தேதி முதல் 4-ஆம்தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தரமான ரேஷன் அரிசி, டியூசன் அக்கா திட்டம் : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

கல்வியாண்டின் இடையில் ஓய்வு: ஆசிரியா்களின் மறு நியமனத்துக்கு நிபந்தனைகள் வெளியீடு

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்

தாயுமானவா் திட்டம் மூலம் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருள்கள்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


