வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தாயுமானவா் திட்டத்தில் மாா்ச் 2, 3, 4-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

கரூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் மாா்ச் 2, 3, 4-ஆம்தேதிகளில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

News image

தாயுமானவா் திட்டம்!

Updated On :28 பிப்ரவரி 2026, 6:59 pm

கரூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் கீழ் மாா்ச் 2, 3, 4-ஆம்தேதிகளில் வீடுதேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கு.ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களின் இல்லத்துக்குச் சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில், 743 ரேஷன் கடைகளைச் சோ்ந்த 32,001 குடும்ப அட்டைதாரா்களுக்கு , அவா்களின் இல்லங்களுக்கேச் சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாா்ச் மாதத்துக்கான பொருள்கள் மாா்ச் 2-ஆம்தேதி முதல் 4-ஆம்தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளாா்.