/
கரூரில் ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 6.27 லட்சத்தை பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
கரூா் தோ்தல் பறக்கும்படை அலுவலரும், வட்டாரக் கல்வி அலுவலருமான சகுந்தலா தலைமையிலான பறக்கும்படையினா் செவ்வாய்க்கிழமை இரவு மொச்சக்கொட்டாம்பாளையத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில், காரில் கரூா் பெரியகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்த துரைமுருகன் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணம் ரூ.6,27,850 ஐ பறிமுதல் செய்தனா். பின்னா் பணத்தை கரூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். பின்னா் அந்தப் பணம் கரூா் உதவி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
தொடர்புடையது
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.29 கோடி பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.1.23 கோடி பறிமுதல்

திருப்பத்தூா் அருகே ரூ. 5.47 கோடி பறிமுதல்

குளித்தலை அருகே ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.1லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
20 ஏப்ரல் 2026


