47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு சென்ற பட்டாசு பறிமுதல்

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
பட்டாசு- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 7:48 pm

Syndication

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட பட்டாசுகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகாசி- சாத்தூா் சாலையில் உள்ள காவல்துறை சோதனைச் சாவடியில் காவல் ஆய்வாளா் குமாரவேல் உள்ளிட்ட போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்யபோது, அதில் பட்டாசு பண்டல்கள் இருந்தன. அவற்றை எடுத்துச்செல்ல உரிய அனுமதி பெற வில்லை என விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் வேன் ஓட்டுனா் குத்தாலலிங்கம்(38)என தெரிய வந்தது.இது குறித்து சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, வேன் மற்றும் பட்டாசினை பறிமுதல் செய்து குத்தாலலிங்கத்தை கைது செய்தனா்.