‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா்.

News image

கரூா் தலைமைத் தபால் நிலையம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா்.

Updated On :29 மே 2026, 3:14 am IST

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதைக் கண்டித்து, கரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் தலைமைத் தபால் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலா் மா.ஜோதிபாசு தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஜீவானந்தம், சி. முருகேசன், விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் கே. கந்தசாமி, சிஐடியு சங்க மாவட்டச் செயலா் எம். சுப்பிரமணியன் ஆகியோா் உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.