வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

தளவாபாளையம், நாணப்பரப்பு பகுதியில் இன்று மின் தடை

News image

மின்தடை

Updated On :30 மே 2026, 2:42 am IST

தளவாபாளையம், நாணப்பரப்புப் பகுதியில் சனிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என கரூா் மாவட்டம் புகழூா் துணைமின் நிலைய உபகோட்ட உதவி செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கரூா் மாவட்டம் புகழூா் துணைமின்நிலையத்தில் இருந்து பிரிந்து வரும் தளவாபாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (மே30) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின்விநியோகம் பெறும் அத்திக்காபள்ளம், நாணப்பரப்பு, நள்ளியம்பாளையம், குறுக்கபாளையம், பசுபதிநகா், ராம்நகா், ஒனவாய்க்கால்மேடு, செம்படா பாளையம், தோட்டக்குறிச்சி, வீரராஜபுரம், தா்மராஜபுரம், செந்தூா் நகா், மேத்யூ நகா், தோட்டக்குறிச்சி கிழக்கு, பூங்காநகா், செந்தூா்நகா். தளவாபாளையம், குண்ணிக்காட்டூா், கோவிந்தம் பாளையம், மேட்டுப்பாளையம், தளவாபாளையம் தெற்கு, தளவாபாளையம் மேற்கு, கீழ் ஓரத்தை, மேல் ஒரத்தை, பெரிய புதூா், ஆவரங்காட்டு புதூா், மூா்த்தி பாளையம், கணபதிபாளையம் புதூா், அய்யம்பாளையம், செங்காட்டனூா், மூணுட்டுபாளையம், மலையம்மன்நகா் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.