பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அகரம் கிராமத்தில் உழவர் பெருவிழா வேளாண் உதவி இயக்குநர் கீதா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவர் சி. சின்னசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் தோட்டக்கலைத் துறை அலுவலர் ஆனந்தன், தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தோட்டக்கலைப் பயிர்களான காய்கறி பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுவது, சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளை பயன்படுத்தும் முறை, நீர் ஆதாரத்தைப் பெருக்கும் பண்ணைக் குட்டைகள் அமைப்பது குறித்தும், வேளாண் அலுவலர் பிரேமா, வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கும் திட்டங்கள், இளநிலை பொறியாளர் அசோக்குமார், வேளாண் கருவிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளும் முறை குறித்தும் விளக்கினர்.
தொடர்ந்து, ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உதவி வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் தில்லி பயணம்!

வெள்ளியங்கிரி மலையேற்றம்: இன்று முதல் தற்காலிக நிறுத்தம்!

கார் - லாரி மோதி விபத்து: காவலர் உள்பட 6 பேர் பலி

தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
