பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், அகரம் கிராமத்தில் உழவர் பெருவிழா வேளாண் உதவி இயக்குநர் கீதா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
ஊராட்சித் தலைவர் சி. சின்னசாமி முன்னிலை வகித்தார்.
விழாவில் தோட்டக்கலைத் துறை அலுவலர் ஆனந்தன், தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தோட்டக்கலைப் பயிர்களான காய்கறி பயிர்களை சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுவது, சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளை பயன்படுத்தும் முறை, நீர் ஆதாரத்தைப் பெருக்கும் பண்ணைக் குட்டைகள் அமைப்பது குறித்தும், வேளாண் அலுவலர் பிரேமா, வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கும் திட்டங்கள், இளநிலை பொறியாளர் அசோக்குமார், வேளாண் கருவிகள் மானிய விலையில் பெற்றுக் கொள்ளும் முறை குறித்தும் விளக்கினர்.
தொடர்ந்து, ரோவர் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உதவி வேளாண் அலுவலர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

மும்மொழித் திணிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

இடைத்தோ்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியிட வேண்டும்: கடலூா் மாநகா் திமுக தீா்மானம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


