தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அங்கமுத்து தலைமையில், பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:57 am

பெரம்பலூர் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அங்கமுத்து தலைமையில், பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் மருதமுத்து முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஆதிசிவம் வரவு- செலவு அறிக்கை வாசித்தார். 
கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் செயலைக் கண்டிப்பது. 
2017- இல் அறிவிக்கப்பட்ட ஊதியக்குழு நிலுவைத் தொகையை 2016 ஜனவரி முதல் 21 மாதங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
இதில், மாவட்ட துணைத் தலைவர் சிவலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் கந்தசாமி, முன்னாள் தலைவர் பெரியசாமி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இருதயசாமி, வேப்பூர் வட்ட தலைவர் செங்கான், ஆலத்தூர் வட்டார பொருளாளர் செங்கமலை, வட்டார பொறுப்பாளர் சையத் பாட்ஷா ஜான், வேப்பந்தட்டை வட்டார பொறுப்பாளர் தங்கராஜ், செய்தி தொடர்பாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.