தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நூதன ஆா்ப்பாட்டம்
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பெரம்பலூரில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூதன ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.







