திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரம்பலூரில் வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள விளாமுத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சிறுவாச்சூா் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டார்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:50 pm

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள விளாமுத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி, சிறுவாச்சூா் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீவெங்கடபிரியா பார்வையிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட பின்னா் கூறியது:

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, முகவரி மாற்றம், திருத்தம் மேற்கொள்ள பெரம்பலூா் தொகுதியில் 10,191 மனுக்களும், குன்னம் தொகுதியில் 10,908 மனுக்களும் என மொத்தம் 21,099 மனுக்கள் பெறப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.