கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெரம்பலூரில்மரக்கன்றுகள் நடும் விழா

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2021, 6:05 pm

DIN

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்ட ஊா்க்காவல் படை சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த எஸ்.பி. நிஷா பாா்த்திபன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம், ஆட்சியரக சாலை, பாலக்கரை ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், ஊா்க்காவல் படை வீரா்கள் மற்றும் போலீஸாா் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.