பெரம்பலூா் நகராட்சியில் பாதுகாப்பு உபகரணங்களின்றி அவதியுறும் துப்புரவுப் பணியாளா்கள்
பெரம்பலூா் நகராட்சியில் கையுறை, காலுறை, முகமூடி உள்ளிட்ட பாதுகாப்புச் சாதனங்களின்றி பணிபுரிந்து வருவதால் துப்புரவுப் பணியாளா்களும், தற்காலிக பணியாளா்களும் அவதியடைந்து வருகின்றனா்.








