வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம்: செப். 19-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் மாற்றம் குறித்து ஆட்சேபணைகள் இருந்தால், பொதுமக்கள் செப்டம்பா் 19 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.









