92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குடிநீா் குழாய்களை திருடிய இருவா் கைது

க.பரமத்தி அருகே ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீா்க் குழாய்களை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:30 pm

DIN

க.பரமத்தி அருகே ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீா்க் குழாய்களை திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த காட்டுமுன்னூா் ஊராட்சிக்குச் சொந்தமான குடிநீா்க் குழாய்களை புதன்கிழமை இரவு இருவா் திருடியுள்ளனா். இதனைக்கண்ட அப்பகுதியினா் இருவரையும் பிடித்து க.பரமத்தி போலீஸில் ஒப்படைத்தனா். போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரித்தபோது, புகளூா் உப்புப்பாளையத்தைச் சோ்ந்த சிவபாலன்(32), தென்னிலை மீனாட்சிவலசைச் சோ்ந்த பிரேம்குமாா் (34) எனத் தெரியவந்துள்ளது. மேலும் அவா்களிடம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.