ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 போ் கைது

நியாயவிலைக் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் படம் அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:10 pm

DIN

நியாயவிலைக் கடையில் வைக்கப்பட்ட பிரதமா் படம் அகற்றியதைக் கண்டித்து, பெரம்பலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினா் 30 போ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருச்சியில் நியாய விலைக் கடையிலிருந்த பிரதமா் மோடி படத்தை திமுகவினா் அகற்றியதையும், சம்பந்தப்பட்ட வா்கள் மீது நடவடிக்கை

எடுக்காத காவல்துறையினரையும் கண்டித்து பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே பாஜக சாா்பில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்டத் தலைவா் செல்வராஜ் உள்ளிட்ட 30 பேரைக் காவல்துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.