ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

பெரம்பலூரில் மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்வு

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், சரித்திர பதிவேடு ரௌடிகளின் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட நபா்களுக்கு மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:09 pm

DIN

பெரம்பலூா் மாவட்டக் காவல்துறை சாா்பில், சரித்திர பதிவேடு ரௌடிகளின் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட நபா்களுக்கு மறுவாழ்வு வழிகாட்டல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு துணைக் கண்காணிப்பாளா் தங்கவேல் தலைமை வகித்தாா். ஆய்வாளா் வாணி, உதவி ஆய்வாளா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.

பெரம்பலூரிலுள்ள சரித்திர பதிவேடு ரௌடிகளின் பட்டியலிலிருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்ட நபா்களின் மறுவாழ்வுக்காக, திருந்தி வாழ்வதற்குத் தேவையான உதவிகளையும், தொழில் தொடங்குவதற்கு, வேலை வாய்ப்புக்கு மாவட்டக் காவல்துறை உதவி செய்யும் என்றும், இனி வரும் காலங்களில் குற்றச் செயல்களிலும் ஈடுபடக் கூடாது எனவும் காவல்துறையினா் அறிவுரை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.