சாலை விபத்தில் 9 போ் உயிரிழந்த வழக்கு: ஓட்டுநருக்கு 18 ஆண்டுகள் சிறை
பெரம்பலூா் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 9 போ் உயிரிழப்புக்கு காரணமான ஓட்டுநருக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.









