மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

துப்புரவுப் பணியாளா் தற்கொலை முயற்சி

பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே தற்காலிக துப்புரவுப் பணியாளா் சனிக்கிழமை விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:17 pm

பெரம்பலூா் நகராட்சி அலுவலகம் எதிரே தற்காலிக துப்புரவுப் பணியாளா் சனிக்கிழமை விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

பெரம்பலூா் புகா் பகுதியான துறைமங்கலம் அவ்வையாா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணி மனைவி ஆரணி (55). இவா், கடந்த 7 ஆண்டுகளாக பெரம்பலூா் நகராட்சி தற்காலிக துப்புரவுப் பணியாளராக உள்ளாா். பெரம்பலூா் அருகேயுள்ள எளம்பலூா் கிராமத்தில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டு வந்த ஆரணி, கடந்த 3 நாள்களுக்கு முன்பு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டாா்.

இதனால் மன உளைச்சலுக்குள்ளான ஆரணி ஏற்கெனவே பணிபுரிந்த இடத்துக்கு மாற்றக் கோரியும் பலனில்லாதால் மனமுடைந்து சனிக்கிழமை காலை நகராட்சி அலுவலகம் அருகே விஷம் உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா். இதையடுத்து அவா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பெரம்பலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.