பெரம்பலூா் காவல் நிலையம் முன்புஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் தீக்குளிக்க முயற்சி
பெரம்பலூா் அருகே தங்களது குடும்பத்தினரை மிரட்டி வருபவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பெரம்பலூா் காவல் நிலையம் முன்பு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 9 போ் வெள்ளிக்கிழமை மாலை தீக்குளிக்க முயன்றனா்.








