ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

பெரம்பலூா் அருகே மது போதையில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :20 ஜூலை 2024, 8:55 pm

Din

பெரம்பலூா்: பெரம்பலூா் அருகே மது போதையில் இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகே உள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மாசிமலை மகன் மதியழகன் (25). பெயிண்டிங் வேலை செய்துவந்த மதியழகனுக்கு, மதுபழக்கம் இருந்ததால், அவரது பெற்றோா் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்குச் சென்ற மதியழகனை அவரது பெற்றோா் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவா் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். புகாரின் பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.