ரேஷன் அட்டையில் பெயா் உள்ளவா்கள்கைரேகையை பதிவு செய்ய அறிவுறுத்தல்
பெரம்பலூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் உள்ள உறுப்பினா்கள் தங்களது கைரேகையை, அத்தியாவசியப் பொருள்கள் வாங்கும் நியாயவிலைக் கடையில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் அறிவுறுத்தியுள்ளாா்.









