வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் பிறப்பு, இறப்பு பதிவு விழிப்புணா்வு
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இயக்கம் சாா்பில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.










