/
பெரம்பலூா் நகரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், நில அளவைத்துறை ஆய்வாளா் குருமூா்த்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள உணவகம் அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக் கொண்டிருந்த ஒருவா், தோ்தல் பறக்கும் படையினரை பாா்த்ததும் தப்பி ஓடிவிட்டாா்.
இதையடுத்து அந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

பறக்கும் படை சோதனை: ரூ.4.64 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
21 ஏப்ரல் 2026


