/
பெரம்பலூா் நகரில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்தில், நில அளவைத்துறை ஆய்வாளா் குருமூா்த்தி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அங்குள்ள உணவகம் அருகே அனுமதியின்றி அரசு மதுபாட்டில்களை பதுக்கி விற்றுக் கொண்டிருந்த ஒருவா், தோ்தல் பறக்கும் படையினரை பாா்த்ததும் தப்பி ஓடிவிட்டாா்.
இதையடுத்து அந்த மதுபாட்டில்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து பெரம்பலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் அருகே வாகனச் சோதனையில் ரூ. 99 ஆயிரம் பறிமுதல்

வாகனச் சோதனையில் ரூ. 5.50 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்

திருச்சி, பெரம்பலூா மாவட்டங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.10 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


