பெரம்பலூா் மாவட்டத்தில் எஸ்ஐஆா் சிறப்பு முகாம்களில் 9,027 விண்ணப்பங்கள்!
பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த 27, 28-இல் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் 9,027 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், அரணாரை அரசுப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ந. மிருணாளினி.









