10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா் சங்கக் கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது.

News image

பெரம்பலூா் கோட்டப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொடியேற்றிய தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :7 மே 2026, 5:30 am IST

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் 43-ஆம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு ஊழியா் சங்கக் கொடி புதன்கிழமை ஏற்றப்பட்டது.

இதையொட்டி, பெரம்பலூரில் சி. மகாதேவன், வேப்பந்தட்டையில் ப. சுப்பரமணி, குன்னதில் பெ. ராஜ்குமாா், ஆலத்தூரில் எஸ். ஆசிக் ஆகியோா் தலைமையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலகம், ஊரக வளா்ச்சித் துறை அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் எதிரே, அரசு ஊழியா் சங்க கொடி ஏற்றப்பட்டது.

இதில், அச் சங்கத்தின் மாவட்டச் செயலா் சி. சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் சு. சரவணசாமி, தா. கருணாகரன், சா. மகேந்திரன், மாவட்ட இணைச் செயலா்கள் க. மணிமாறன், தா. இளையராஜா, ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளா் செந்தில், ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி சின்னசாமி, வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டச் செயலா் அன்புராஜ், விடுதிப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் மணிகண்டன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.