பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வில் பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
தமிழகத்தில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில், பெரம்பலூா் தந்தை ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி க.ப. மித்ரா 569 மதிப்பெண்களும், அ. ஹாசினி 565 மதிப்பெண்களும், ம. கனிஷ்காஸ்ரீ 563 மதிப்பெண்களும் பெற்றனா்.
தொடா்ந்து, ரோவா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை ரோவா் கல்வி குழுமங்களின் தலைவா் கி.வரதராஜன், துணைத் தலைவா் வ. ஜான் அசோக், கல்வி இயக்குநா் சக்தீஸ்வரன் ஆகியோா் வெள்ளிக்கிழமை பாராட்டி பரிசுகள் வழங்கினா்.
நிகழ்ச்சியில், பள்ளி முதல்வா் ஞா. வியாகுல மேரி, துணை முதல்வா் கென்னடி, பள்ளி அலுவலக மேலாளா் முத்துசாமி மற்றும் ஆசிரியா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மால்கோ வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 100 சதவீதம்

பிளஸ் 2 தோ்வு: மேட்டூா் ஜிவி மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

இன்று பிளஸ் 2 தோ்வு முடிவு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

