ஆலங்குடி அருகே மழை வேண்டி கிராம பெண்கள் ஞாயிற்றுக்கிழமை நூதன வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஆலங்குடியில் ஆற்றுப்பாசனம் இல்லாததால் குளங்கள், ஏரிகள், ஆழ்குழாய் கிணறுகளை நம்பி விவசாயம் நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் குளங்கள், ஏரிகள் அனைத்தும் வறண்டு கிடக்கின்றன. மேலும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனால் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், வாழை, சோளம், கடலை, பூ உள்ளிட்ட பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஆலங்குடி அருகே பள்ளத்திவிடுதி பகுதி பெண்கள் அங்குள்ள புதுக்குளத்தில் மணலில் மனித உருவத்தை செய்து, அதற்கு படையலிட்டு ஒப்பாரி வைத்து அழுது மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் - வெள்ளி விலை குறைவு!

ஜபல்பூரில் சுற்றுலாப் பயணிகள் படகு கவிழ்ந்து 9 பேர் பலி, 5 பேர் மாயம்!

வாக்குக் கணிப்பு: உண்மையும் அல்ல; பொய்யும் அல்ல!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

