தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

ஆதரவற்ற குழந்தைகள்: தகவல் அளிக்க  ஆட்சியர் அழைப்பு

ஆதரவற்ற குழந்தைகள் குறித்த தகவல்களை  குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் தெரிவித்தால் சட்டப்படி

Updated On :25 டிசம்பர் 2018, 9:39 am IST

ஆதரவற்ற குழந்தைகள் குறித்த தகவல்களை  குழந்தைகள் பாதுகாப்பு குழுவினரிடம் தெரிவித்தால் சட்டப்படி பாதுகாப்பாக தற்காலிக பெற்றோர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தற்காலிக பெற்றோர்களாகக் குழந்தைகளை ஒப்படைக்கக் கோரி மனுக்கள் வரப்பெற்றுள்ளதாகவும் ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, முன்னாள் படைவீரர் நல வளாகம், திருக்கோகர்ணம், புதுக்கோட்டை- 2. தொலைபேசி  எண்: 04322 221266.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.