சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கிரிக்கெட் போட்டியில் வென்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் அம்பாள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

Updated On :14 மே 2018, 10:40 pm

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் அம்பாள்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
கிரிக்கெட் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 32 அணிகள் பங்கேற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதலிடத்தை தேனூர் அணியும், இரண்டாமிடத்தை பொன்னமராவதி அணி, மூன்றாமிடத்தை அம்பாள்புரம் அணி, நான்காமிடத்தை நெய்வேலி அணியினர் பெற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, சிறந்த வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.