கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

500 புதிய ஆம்புலன்ஸ்கள் வாங்கத் திட்டம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா தொற்றாளர்களை 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையில்  புதிய 108 ஆம்புலன்ஸ்களை  முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

News image

கரோனா பணியாளர்களை கெளரவித்த அமைச்சர் விஜயபாஸ்கர்

Updated On :28 ஆகஸ்ட் 2020, 12:13 pm

கரோனா தொற்றாளர்களை 3 மணி நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வகையில்  புதிய 108 ஆம்புலன்ஸ்களை  முதல்வர் தொடங்கி வைக்க உள்ளதாக  அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாங்கத் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 108 ஆம்புலன்ஸ்களை சென்னையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தொடங்கி வைக்கவுள்ளதாகவும் மற்றவை படிப்படியாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக கரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களான புதுக்கோட்டை நகராட்சிப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கைத்தட்டி அவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.