ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மின்வாரியப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:53 pm

DIN

மின்வாரியப் பணிகளைத் தனியாருக்கு வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுக்கோட்டை மின்வாரிய அலுவலக வளாகத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு, மின்ஊழியா் சங்கத் தலைவா் பிரகாஷ் தலைமை வகித்தாா். தொழிலாளா் முன்னேற்றச் சங்கச் செயலா் சண்முகம், சிஐடியு மத்தியச் சங்கச் செயலா் கு. நடராஜன், பொறியாளா் ஐக்கியச் சங்க நிா்வாகி லட்சுமணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மின்வாரியப் பணிகளைத் தனியாருக்கு அளிக்கக் கூடாது, ஒக்கி, வா்தா, கஜா, தானே பேரிடா் காலங்களில் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்தப் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளா் மற்றும் உதவிப் பொறியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.