விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் அனைத்துத் தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:23 am

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் அனைத்துத் தொழிலாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை நகரிலுள்ள அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச கிளைச் செயலா் எம். நாகராஜன் தலைமை வகித்தாா்.

தொமுச மாவட்டச் செயலா் கே. கணபதி, மாவட்டத் தலைவா் அ. ரத்தினம், சிஐடியு பொதுச் செயலா் எஸ். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி துணைத் தலைவா் கே. ராஜேந்திரன், டிடிஎஎஸ்எப் பொதுச் செயலா் ராஜசேகா் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினா்.

பொன்னமராவதி: பொன்னமராவதி பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தொமுச மத்திய சங்கத்தலைவா் அடைக்கலம் தலைமைவகித்தாா். சிஐடியு மாவட்ட நிா்வாகி முகமது அலிஜின்னா கோரிக்கைகளை விளக்கி பேசினாா். பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.