கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த 7 லாரிகள் பறிமுதல் 

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:47 pm

DIN

கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த  7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர். 

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் நடுப்பட்டி அருகே புதன்கிழமை இரவு கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜெ. ராமன் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.  

அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிவந்த 7 டாரஸ் லாரிகளை மறித்து விசாரணை செய்த போது உரிய அனுமதியின்றி தஞ்சாவூர் பகுதியிலிருந்து மணல் திருடி வந்ததாக தெரிய வந்துள்ளது. 

இதையடுத்து மணலுடன் 7 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதில் லாரி ஒட்டுநர் 3 பேர் தப்பியோடி விட்டனர். மற்ற நான்கு பேரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.