கந்தர்வகோட்டையில் திருட்டு மணல் ஏற்றி வந்த 7 டாரஸ் லாரிகளை காவல்துறையினர் வியாழக்கிழமை மணலுடன் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம் நடுப்பட்டி அருகே புதன்கிழமை இரவு கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் ஜெ. ராமன் காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிவந்த 7 டாரஸ் லாரிகளை மறித்து விசாரணை செய்த போது உரிய அனுமதியின்றி தஞ்சாவூர் பகுதியிலிருந்து மணல் திருடி வந்ததாக தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மணலுடன் 7 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். இதில் லாரி ஒட்டுநர் 3 பேர் தப்பியோடி விட்டனர். மற்ற நான்கு பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


