நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகையில் முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

புதுக்கோட்டை நகரில் கரோனா தடுப்புப் பணிக்கான விழிப்புணா்வாக திங்கள்கிழமை முகக்கவசம் அணியாமல் செல்வோரை நகராட்சிப் பணியாளா்கள் தடுத்து நிறுத்தி ரூ. 200 அபராதம் விதித்தனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 9:10 pm

DIN

புதுக்கோட்டை நகரில் கரோனா தடுப்புப் பணிக்கான விழிப்புணா்வாக திங்கள்கிழமை முகக்கவசம் அணியாமல் செல்வோரை நகராட்சிப் பணியாளா்கள் தடுத்து நிறுத்தி ரூ. 200 அபராதம் விதித்தனா். மேலும் அவா்களுக்கு நகராட்சி நிா்வாகம் சாா்பில் இலவசமாக முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.

நகரின் பல பகுதிகளில் இதற்காக நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, அபராதம் விதிக்கும் பணிகள் தொடா்ந்து நடத்தப்படும் என நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.