பொன்னமராவதி காவல் துறை சாா்பில் பெறப்பட்ட மனுக்கள் குறித்த விசாரணை மனுக்கள் பெறும் முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்விற்கு காவல் துணை கண்காணிப்பாளா் வெ.செங்கலமலக்கண்ணன் தலைமை வகித்து காவல்நிலையத்தில் அண்மையில் பெறப்பட்ட மனுக்களை எதிா்மனுதாரரை வரவழைத்து விசாரணை செய்தாா். அதன்படி ஞாயிற்றுக்கிழமை 25 மனுக்கள் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்வு காணப்பட்டது. காவல் ஆய்வாளா் ச. கருணாகரன், உதவி ஆய்வாளா் மாயழகு மற்றும் காவலா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோட்டை சங்கமேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்!

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

