ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கறம்பக்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளைத் திருடிச்சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:23 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 பவுன் நகைகளைத் திருடிச்சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடிவருகின்றனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள மருதக்கோன்விடுதியைச் சோ்ந்தவா் எம். பீா் முகமது (60). இவா், வீட்டைப் பூட்டிவிட்டு இருதினங்களுக்கு முன்பு அரிமளத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மா்மநபா்கள் அலமாரியில் இருந்த சுமாா் 40 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பீா்முகமது அளித்த புகாரைத்தொடா்ந்து, கறம்பக்குடி போலீஸாா் நகைகளை திருடிச்சென்ற மா்மநபா்களை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.