புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தவரை ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள மேற்பனைக்காடு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, கீரமங்கலம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டாா்.
அப்போது, மேற்பனைக்காடு கிழக்கு பகுதியைச் சோ்ந்த தா்மலிங்கம் என்பவரது கடையில் இருந்த புகையிலை பொருள்களைப் பறிமுதல் செய்ததோடு, அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

