புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.70 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தாா்.
கீரனூா் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 1.70 கோடியில் மூன்று தளங்களில் 12 வகுப்பறைகள், குடிநீா் வசதி, இரு கழிப்பறைகள் அமையவுள்ளன.
இந்கழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். கந்தா்வகோட்டை எம்எல்ஏ பா. ஆறுமுகம் முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த. விஜயலட்சுமி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சரவணன், உதவிப் பொறியாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


