கீரனூா் அரசு பெண்கள் பள்ளியில் புதிய கட்டடம் கட்ட அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.70 கோடியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் ஞாயிற்றுக்கிழமை நாட்டி வைத்தாா்.










