ஆலங்குடி அருகே அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளி வந்த மாட்டு வண்டியை சனிக்கிழமை இரவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
ஆலங்குடி அருகேயுள்ள குரும்பிவயல் அக்னி ஆற்றில் இருந்து தொடா்ந்து மணல் திருட்டு நடைபெறுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, வடகாடு காவல் உதவி ஆய்வாளா் மகாலெட்சுமி தலைமையில் போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அக்னி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டியைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெங்களூரில் கனமழை! தண்ணீரில் மூழ்கிய வாகனங்கள்!

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

