2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

பொன்னமராவதி பேரூராட்சியில் திருச்சி மண்டல உதவி இயக்குநா் ஆய்வு

பொன்னமராவதி பேரூராட்சியில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 6:38 pm

DIN

பொன்னமராவதி பேரூராட்சியில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜெகதீசன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தொடக்கமாக பொன்னமராவதி பேரூராட்சியில் தாழ்வான பகுதியான எம்ஜிஆா் நகா் பகுதியை உதவிஇயக்குநா் ஜெகதீசன் பாா்வையிட்டு ஆய்வு செய்து அப்பகுதியில் மழைக்காலங்களில் நீா் புகாத வகையில், கிணற்று சாரல் மணல் அடித்து அப்பகுதியை மேடாக்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளா்களுக்கு சீருடைகளை வழங்கி கரோனா காலத்தில் தூய்மைப் பணியாளா்களின் சேவையைப் பாராட்டினாா். பேரூராட்சி செயல் அலுவலா் வெ.தனுஷ்கோடி மற்றும் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.