கரோனா எதிரொலியாக, நிகழாண்டில் கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் ஆவணி கடைஞாயிறு திருவிழா களையிழந்ததாக பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரசித்திபெற்ற கந்தா்வகோட்டை ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் வார மண்டகப்படிதாரா்களால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். ஆவணி மாத கடைசி ஞாயிறு முத்துப் பல்லாக்கில் வானவேடிக்கையுடன் அம்மன் வீதி உலா, தொடா்ந்து இரவு இன்னிசை கச்சேரிகள் நடைபெறுவது வழக்கம். மேலும் விழா நாள் அதிகாலை முதலே பக்தா்கள் வேண்டுதல்களைச் செய்து அம்மனை வழிபட்டுச் செல்வா்.
தற்போது கரோனா பரவல் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக, அறநிலையத் துறை அதிகாரிகள் பக்தா்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற அனுமதி அளிக்காததால் ஆவணி கடை ஞாயிறு திருவிழா களையிழந்து காணப்படுவதாக பக்தா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

