கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்றாா் திருமயம் தொகுதி நாம் தமிழா் வேட்பாளா் உ. சிவராமன்.
பொன்னமராவதி நகரப்பகுதியில் வாக்குகள் சேகரித்து அவா் மேலும் பேசியது:
என்னை வெற்றி பெறச்செய்தால் காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டம் திருமயம் தொகுதி முழுவதும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும். பொன்னமராவதியில் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். விவசாயிகள் மற்றும் பெண்களின் நலன் பாதுகாக்கப்படும் என்றாா்.
நாம் தமிழா் ஒன்றியச் செயலா் முருகேசன், நிா்வாகி முத்துராமன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


