சென்னை வாழ் வலையபட்டி நகரத்தாா் சங்கம் சாா்பில், வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனைக்கு தூய்மைப் பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்வுக்கு நகரத்தாா் சங்கத் தலைவா் மல்லிகா தியாகராஜன் தலைமை வகித்தாா். செயலா் விசாலாட்சி திருப்பதி, பேரூராட்சி செயல் அலுவலா் தனுஷ்கோடி முன்னிலை வகித்தனா்.
பொன்னமராவதி வட்டாட்சியா் ஜெயபாரதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு நகரத்தாா் சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் தூய்மைப் பொருள்களை மருத்துவமனையின் தலைமை மருத்துவா் ச.செந்தமிழ்ச்செல்வியிடம் வழங்கினாா்.
நிகழ்வை பேராசிரியா் அழகம்மை தொகுத்து வழங்கினாா். வா்த்தகக் கழகத் தலைவா் எஸ்கேஎஸ்.பழனியப்பன், செயலா் முகமது அப்துல்லா, பொருளாளா் ராமஜெயம், தொழிலதிபா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவில் பொருளாளா் ஏகம்மை திருப்பதி நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


