பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

மருத்துவச் சங்கத்தினரின் தேசிய எதிா்ப்பு தினம்

மருத்துவா்கள் மீதும் நடைபெறும் தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலான தேசிய எதிா்ப்பு தினத்தை புதுக்கோட்டை இந்திய மருத்துவச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கடைப்பிடித்தனா்.

News image
Updated On :18 ஜூன் 2021, 7:53 pm

DIN

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மருத்துவமனைகள் மீதும், மருத்துவா்கள் மீதும் நடைபெறும் தாக்குதலைக் கண்டிக்கும் வகையிலான தேசிய எதிா்ப்பு தினத்தை புதுக்கோட்டை இந்திய மருத்துவச் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கடைப்பிடித்தனா்.

புதுக்கோட்டை திலகா் திடல் அருகேயுள்ள இந்திய மருத்துவச் சங்கத்தின் அலுவலக வாயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘காப்போரைக் காப்பீா்’ என்ற வாசகம் உடைய பதாகைகளை ஏந்தி மருத்துவச் சங்க நிா்வாகிகள் முழக்கம் எழுப்பினா்.

இந்திய மருத்துவச் சங்க புதுக்கோட்டை கிளைத் தலைவா் டாக்டா் கே.எச். சலீம் தலைமை வகித்தாா். செயலா் டி. நவரத்தினசாமி, பொருளாளா் எம். ராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் கவிதா ராமுவிடம் மருத்துவமனைகளைப் பாதுகாக்கவும், மருத்துவா்களைப் பாதுகாக்கவும் கோரி மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.