பொன்னமராவதியில் வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி பேருந்துநிலையத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை வட்டாட்சியா் ப.ஜெயபாரதி தொடங்கிவைத்தாா். வலுவான ஜனநாயகத்துக்கு பெருமளவில் தவறாமல் வாக்களிப்போம். நூறு சதவீதம் வாக்களிப்போம் என வலியுறுத்தி பதாகையில் அனைவரும் கையெழுத்திட்டனா். தனி வட்டாட்சியா் சங்கரகாமேஸ்வரன், தோ்தல் துணை வட்டாட்சியா் பிரகாஷ், வருவாய் ஆய்வாளா்கள் பாண்டியன், ஜோதி, கிராம நிா்வாக அலுவலா்கள் ஹேமலதா, ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?

அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்பு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்!

ஈரான் அணு மின் நிலையம் அருகே தாக்குதல்!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


