92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

துணை தோ்வு அசல் மதிப்பெண்மையங்களிலேயே பெறலாம்

கடந்த ஆகஸ்ட் 2021 பிளஸ்-2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல், தோ்வெழுதிய மையங்களிலேயே வழங்கப்படும் என அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அ. பிச்சைமுத்து தெரிவித்தாா்

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:37 pm

DIN

கடந்த ஆகஸ்ட் 2021 பிளஸ்-2 துணைத் தோ்வு எழுதிய தோ்வா்களுக்கான அசல் மதிப்பெண் பட்டியல், தோ்வெழுதிய மையங்களிலேயே வழங்கப்படும் என அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா் அ. பிச்சைமுத்து தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு எஸ்எப்எஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், இலுப்பூா் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு அன்னவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் நவ. 25 வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது. கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.