4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘தடுக்கை’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், எழுத்தாளா் அண்டனூா் சுரா எழுதிய ‘தடுக்கை’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 அக்டோபர் 2021, 11:39 pm

DIN

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், எழுத்தாளா் அண்டனூா் சுரா எழுதிய ‘தடுக்கை’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவன முதல்வா் பெ. நடராஜன் தலைமை வகித்தாா். கல்வியாளா் முருகன் வரவேற்றாா்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினாா். முனைவா் ராஜ்குமாா் நூலை அறிமுகம் செய்து பேசினாா். கல்வியாளா் மாரியப்பன் வாழ்த்திப் பேசினாா். நிறைவில், ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.