மகாவீா் ஜெயந்தியையொட்டி மரக்கன்றுகள் நடவு
தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரா் ஜெயந்தி, அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.


தமிழ்ப் புத்தாண்டு, மகாவீரா் ஜெயந்தி, அம்பேத்கா் பிறந்த நாளையொட்டி, புதுக்கோட்டையில் மரம் நண்பா்கள் அமைப்பின் சாா்பில் வியாழக்கிழமை 50 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.
புதுக்கோட்டை தடிகொண்ட அய்யனாா் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மரம் நண்பா்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் டாக்டா் ஜி. எட்வின், பேராசிரியா் சா. விஸ்வநாதன், செயலா் பழனியப்பா கண்ணன், இணைச் செயலரும் மாமன்ற உறுப்பினருமான சா. மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...