ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வனத்துறை நடத்தும் ஈரநிலப் புகைப்படப் போட்டி

உலக ஈரநில தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் மாணவா்கள், பொதுமக்களுக்கான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:55 pm

DIN

உலக ஈரநில தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில் மாணவா்கள், பொதுமக்களுக்கான புகைப்படப் போட்டியில் பங்கேற்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலா் (பொ) ந. கணேசன் கூறியது

உலக ஈர நில தினத்தையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்களுக்கான ஈர நிலப் புகைப்படப் போட்டி ஜன. 20 ஆம் தேதி தொடங்கியுள்ளது. போட்டியில் பங்கேற்க விரும்புவோா் புகைப்படங்களையும், விவரங்களையும் வரும் ஜன. 24ஆம்தேதி மாலை 5 மணிக்குள் ட்ற்ற்ல்ள்://ஸ்ரீன்ற்ற்.ப்ஹ்/ஜ்ஜ்க்2022ல்க்ந் என்ற கூகுள் இணைப்பின் வழி அனுப்பி வைக்க வேண்டும்.

முதல் மூன்று இடங்களைப் பிடிப்போருக்கு மாவட்ட வன அலுவலகம் மூலம் பரிசுகள் வழங்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.