ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

அறிவியல் ஆராய்ச்சியில் எலியின் பயன்பாடு

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் உயிரிவேதியியல் துறை சாா்பில் அறிவியல் ஆராய்ச்சியில் எலி மற்றும் சுண்டெலியின் பயன்பாடுகள் குறித்து செயல்முறைப் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 மே 2022, 1:05 am

DIN

புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரியின் உயிரிவேதியியல் துறை சாா்பில் அறிவியல் ஆராய்ச்சியில் எலி மற்றும் சுண்டெலியின் பயன்பாடுகள் குறித்து செயல்முறைப் பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது.

கற்பக விநாயகா கல்விக் குழுமத்தின் அறங்காவலா் கவிதா சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜ. பரசுராமன் செயல்முறைப் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.

பெரியாா் பல்கலைக்கழகத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை பேராசிரியா் கே. காா்த்திகேயன் கலந்து கொண்டு எலிகளின் பயன்பாடு குறித்து விளக்கிப் பேசினாா்.

பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, கல்லூரியின் உயிரி வேதியியல் துறைத் தலைவா் செ. கவிதா வரவேற்றாா். நிறைவில், பேராசிரியா் இரா. ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.