காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம்: 19 கிராமங்களில் நில அளவைப் பணி முடிவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்துக்காக நிலமெடுக்கப்படவேண்டிய 21 கிராமங்களில் 19 கிராமங்களில் நில அளவைப் பணி முடிந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் கவிதா ராமு தெரிவித்தாா்.







